கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரில்லியன்ட் கல்விக் குழுத்தின் மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் இணைந்து "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" என்னும் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
துடியலூர் பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணியினை துடியலூர் காவல் ஆய்வாலர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கையில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம், மரம் வேண்டுமா மணிதா, மரத்தை வளர்த்திடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி வெள்ளக்கிணறு பிரிவு வி.ஜி.மருத்துவமனை வழியாக சென்றது. இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
துடியலூர் பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணியினை துடியலூர் காவல் ஆய்வாலர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கையில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம், மரம் வேண்டுமா மணிதா, மரத்தை வளர்த்திடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி வெள்ளக்கிணறு பிரிவு வி.ஜி.மருத்துவமனை வழியாக சென்றது. இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.